செவ்வாய், 11 செப்டம்பர், 2012

புவி உயிரிகள்


புவி உயிரிகள்

இலக்குவனார் திருவள்ளுவன் 


புவியில் உள்ள உயிரினங்களை ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை

  • உட்கருவிலிகள்(உட்கரு இல்லாதவை ; 10,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்)
  • ஒற்றை உயிர்மி உயிரிகள்( உட் கரு உள்ளவை;70,000 இற்கும்மேற்பட்ட சிறப்பினங்கள்)
  • தாவரங்கள் (3,50,000 முதல் 4,00,000 வரையிலான கிறப்பினங்கள்)
பூஞ்சைகள் (காளான்களும் நிலக்குடைகளும்)

விலங்குகள்

ஆகியன ஆகும்.


முழுமைக்கு :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக