திங்கள், 25 ஜூன், 2012

விடுதலைப் புலிகளை அவமதிக்கும் நாம் தமிழர் கட்சி

விடுதலைப் புலிகளை அவமதிக்கும் நாம் தமிழர் கட்சி

கருத்தை உள்வாங்கிப்பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லையே!
தமிழ் மூவேந்தர்களை அடையாளப்படுத்தும் விதமாகப் புலி,வில்,மீன் பொறித்த கொடிகளையும் படங்களையும் தமிழ் அமைப்புக்ள பலவும் தமிழ் இதழ்களும் பயன்படுத்துகின்றன. சென்னை மாநகராட்சி முததிரையிலும் இம் மூன்றையும் காணலாம். எனவே இவற்றைக் குறை கூறாமல் கொள்கை அடிப்படையிலும் செயலடிப்படையிலும் நிறை குறை காணுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக