வியாழன், 9 ஜூலை, 2009

தன்னிச்சையாக செயல்பட்டது அதிமுக :
மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
தினமணி


கோவை, ஜூலை 8: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக தன்னிச்சையாக செயல்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என்.வரதராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
............. .................... .............
............... .................. ..............


கருத்துகள்

சரி! சரி! போதும்! போதும்! உங்களை நாங்கள் புரிந்து கொண்டோம்! இனி நேரடியாகவே திமுக பக்கம் தாவலாம். நாங்கள் ஒன்றும் நினைக்கப் போவதில்லை. அதன்பின் திமுகவின் கூட்டாளி என்பதால காங்.கின் பக்கம் நிற்கிறீர்களே தவிர காங்.ஐ ஆதரிக்கவிலலை என்பதையும் புரிந்து கொள்வோம். காங்.பக்கம் சாய்வதாகக் குற்றம் சுமத்த மாட்டோம். எங்கள் ஏமாளித்தனத்தைப் புரிந்து கொண்ட பின் எதற்கு இந்தச் சுற்றிவளைத்த பேச்சு. நேரடியாகவே தாவுங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2009 3:40:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக