செவ்வாய், 7 ஜூலை, 2009

வன்னியருக்காக மீண்டும் போராட்டம்:
இராமதாசு
தினமணி


செஞ்சி, ஜூலை 6: வன்னியர்கள் அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்படுவதால், மீண்டும் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் செஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசினார்.

கருத்து

மிழ் மக்களின் நலனுக்காகப பல செயல் திட்டங்களை அறிவிக்கும் மரு.இராமதாசு அவர்களே! வன்னியர் கட்சியாகச் செயல்பட்டு உங்களை ஏன் குறுக்கிக் கொள்கிறீர்கள்? சாதிப் போராட்டம்தான் அரசியலில் சாதிப்பதற்கு உதவும் எனத் தவறாகக் கருதுகிறீர்களா? நீங்கள் வன்னியரா? தமிழரா? என்பதை முடிவெடுத்துக் கொண்டு அரசியலில் இனி ஈடுபடுங்கள். உங்கள் 'சேவை' தமிழருக்குத் தேவை என விழையும்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 4:03:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக