வியாழன், 9 அக்டோபர், 2025

தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 144 & 145 + நூலரங்கம்



கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.     

(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௪ – 414)

தமிழே விழி!                                                                தமிழா விழி!

புரட்டாசி 26, 2056 ஞாயிறு 12.10.2025 காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

பதிவாளர், தேர்வு நெறியாளர், ஊடகர், ஆராய்ச்சியாளர்

தகைசால் பேராசிரியர்,

 குமுக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்

நூலரங்கம்

பினாங்கு அறிவியல் பல்கலைக்கழக முனைவர் இரா.சிவகுமாரின்

வியாழன், 2 அக்டோபர், 2025

இலக்குவனார் சங்கத் தமிழ் விருது – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

 


வெள்ளி, 19 செப்டம்பர், 2025

தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 142&143 : 21.09.2025

 




செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411)

தமிழே விழி!                                                                தமிழா விழி!

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

சாதி எதிர்ப்புப் போராளி சிவகங்கை இராமச்சந்திரனாரின் முன் மாதிரிச் செயல்

பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரன் சாதிக்கு எதிராக வாய்ப்பேச்சு மட்டும் பேசவில்லை. பிள்ளைகள் சான்றிதழ்களிலேயே சாதியைக் குறிப்பிடவில்லை. தன் மகன் தியாகராசன் சான்றிதழில் அவர் சாதியைக் குறிப்பிடவில்லை. எனினும் பிராமணர் அல்லாதார்  எனக் குறிப்பிட்டுள்ளார்

 அவருடைய பள்ளி இறுதி வகுப்புச்சான்றிதழ் இதோ மேலே உள்ள சான்றிதழின்படி.



சனி, 13 செப்டம்பர், 2025

செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் நினைவரங்கம், ஒய்எம்சிஏ பட்டிமண்டபம்



பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு

ஒளவை அருள் நடராசன் ப.தாமரைக்கண்ணன் புலவர் பு.சீ.கிருட்டிண மூர்த்தி

தலைவர்                                              செயலாளர்                                           இணைச்செயலாளர்

டி.ஏசாயா குமார்                            பா.ஆசிர் பாண்டியன்

தலைவர்                                                                                     பொதுச் செயலாளர்          

போதகர் மேக்சு பிரேம்சன்                                              ஆ.தென்னிசு பெசானியோ

தலைவர்                                                                  செயலாளர்

வியாழன், 11 செப்டம்பர், 2025

மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்

 




தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது.

இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார்.

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார்.

இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை வளமையர் முனைவர் வின்சுடனிடம் அளிக்கப்பெற்றன.

1. அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்

2. அறிவியல் சொற்கள் ஆயிரம்

3.அறிவியல் வகைமைச் சொற்கள் மூவாயிரம்

4-8. வெருளி அறிவியல் ஐந்து தொகுதிகள்

9. அறிவியல் கருவிகள் 1600

10. கட்டுரைமணிகள்

11. சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்

12. கணிணியியலில் தமிழ்பயன்பாடும் கலைச்சொற்களும்

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திற்காகத் தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார், தொல்காப்பியமும் பாணினியமும் ஆகிய நூல்கள் முனைவர் சுரேசு குமாரிடமும்

  அவிநாசிலிங்கம் மனையியல் – உயர்கல்விக் கழகத்திற்கான நூல்கள் பொருளியல் புல முதன்மையர் பேரா.முனைவர் மணிமேகலை இடமும்

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கான நூல்கள் முனைவர் சவகரிடமும் வழங்கப் பெற்றன. மேலும் பேரா.முனைவர் மருதநாயகம், முனைவர் பாலகுமாரன், மூத்த வளமையர் சுரேசு ஆகியோரிடமும் நூல்கள் அளிக்கப் பெற்றன.

பேரா.முனைவர் சாருலதா, முனைவர் செயந்தி , முனைவர் மூவேந்தன், முனைவர் சரவணன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




வெள்ளி, 5 செப்டம்பர், 2025

 

சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் – ஆவணி 22, 2056  / 07.09.2025 ஞாயிறு காலை 10.00