சென்னை, நவ, 12: அண்ணா சாலையில் இன்று மறியல் செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட நூற்றுக் கணக்கான காங்கிரஸாரை போலீஸார் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒரு சிஐஏ உளவாளி எனவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அவரது தாய் இந்திரா காந்தி ஆகியோரது படுகொலைக்குத் திட்டமிட்டார் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் பேசியதாகக் கூறப்பபடுகிறது. இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் தங்கபாலு தலைமையில் நூற்றுக்க கணக்கான காங்கிரஸார் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, போலீஸார் அவர்களை வேனில் அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
ஆபாசச் சொற்களில எழுதுபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இனத்தைப் பாதுகாக்க வடிவேலன் துணை என எழுதுபவர் பற்றிக் கூறுவது ஏன்? பெரோசு காந்தி கொலையில் நேருவிற்குப் பங்கு உண்டு என்று சொன்னவர்களுக்கு எதிராக ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையே! இலால்பகதூர் கொலைக்கும் சஞ்சய் காந்தி உயிரிழப்பிற்கம் இந்திரா காநதி காரணம் என்று சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே! சுதர்தனம் சொன்னால் சொல்லி விட்டுப் போகிறார். ஆர்ப்பாட்டம் செய்து அவர் சொன்னதைப் பரப்ப வேண்டுமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 3:39:00 AM
SONNIYAA PATRI PESA SUTHARSANATHTHUKKU THAKUTHI ILLAI :THAAN ORU THARAKKURAIVANAVAR YENPATHAI KAATTIVITTAAR
By தேசநேசன்
11/13/2010 1:31:00 AM
Dinamani is a reputed newspaper read by decent people. I don't know How People like SUKHRAN VEETTU PILLAI @ RAJAJIKKU AAPPU MEL APPU VAIPPAVAN are writing. If any persons wants to comment it should be polite language. Dinamani must scan these dirty messages and stop from publishing as these comments are not even fit for dustbins.
By KVS IYER
11/13/2010 12:17:00 AM
Observer! You are wrong! It was not Delhities took on streets against Sikhs. It was rowdies and anti socials under leadership of Congressmen Jagdish Tytler massaccred more than 4000 Sikhs which may be termed as JALIANWALA BAUGH -2. By no way common man was concerned with this inhuman act. Today Congress is talking about Gujarat Riots shamelessly. Pl note none of the rascals involved in the Mass Murder of Sikhs was punished till today as THEY WELL PROTECTED BY CONGRESS.
By bharath, mumbai
11/13/2010 12:13:00 AM
Persons like (Sukran......) who do not have guts to mention their own name must refrain from making comments. When you have no spine and dare to mention your name what aappu will you keep to Rajaji? Are you mentally Sick? If you dare declare your name and address. Dinamani must trace such persons and help us to detect them.
By bharath, mumbai
11/13/2010 12:07:00 AM
உண்மையை சொன்னால் உற்றவர்ககளுக்கு உட்ம்பு எரிகிறது. நாகூர் பாபு சொல்வது எத்துனை உண்மை.
By Pa.Tha.Velan
11/12/2010 11:54:00 PM
RSS க்கு நல்ல விள்ம்பரம்! காங்கிரஸ்காரர்கள் நல்ல ஹிந்துக்கள். எனவே RSS வளர, புகழ்பெற இப்படி உதவுகிறார்கள். இப்படியாவது (வேட்டி உருவிய ) இவர்களது பாவங்கள் கரையட்டுமே!
By MANI
11/12/2010 10:12:00 PM
RSS தலைவர் சுதர்சன்(தமிழர்)பேசியது சரியே!ஜெய்ன் கமிஷன், ராஜீவ்கொலையில் சந்திராசாமிக்கு முக்கிய பங்குண்டு எனத் திட்டவட்டமாகக்கூறியும், அவரை சிபிஐ ஏன் கைதுசெய்யவில்லை? சோனியாவின் 'அன்பு 'க்குப் பாத்திரமானவர் என்பதாலா?அப்பாவி தமிழர்கள்மீது பழிபோட்டு, திசைதிருப்பி,தூக்கிலிட்டு, தான் மட்டும் குற்றத்திலிருந்து தப்பிக்கநினைக்கும் சோனியாவை சும்மாவிடக்கூடாது!சுடப்பட்ட இந்திராகாந்தியை மருத்துவமனையில் சேர்த்தது சோனியா! ஆனால் கொலைவழக்கில் சோனியா சாட்சியாக சேர்க்கப்படவேயில்லை ஏன்? ஆனால் அட்மிட் பண்ணிய பயிற்சிமருத்துவர் நிரந்தரமாகக் காணாமலடிக்கப்பட்டார்!இதன் மர்மம் என்ன?நடத்தப்பட்டதோ கண்துடைப்பு பிரேதப் பரிசோதனைதான்!உண்மைக் கொலையாளியை சோனியா காப்பாற்றினாரா, இல்லையா?(கேஹர் சிங்கை தண்டித்தது தவறு என தலைமை நீதிபதி சந்திரசூட் வருத்தப்பட்டதிலிருந்தே தவறானவர்கள் தண்டிக்கப்பட்டதும், தெரிகிறது!) ஒரு அப்பனுக்குப் பிறந்த தமிழன் எவனும் லட்சம் தமிழர்களை சாகடித்த சோனியாவை ஆதரிக்கமாட்டான்!ஒரு 'பட்டி' வெள்ளைக்கார..யிநா டம் தன்மானமுள்ள இந்துக்களுக்கான ஒரே (RSS )இயக்கம் மன்னிப்புக்கேட்கவேண்டிய தேவையே இல்லை!Good comm
By Nagore Babu
11/12/2010 10:10:00 PM
சோனியாவும்,சுப்ரமண்ய சுவாமி இன்னும் நிறைய பேர் C.I.A ஏஜண்ட்.கொள்ளையடித்த பணத்தில் பங்கு வாங்க வந்தவன் தான் ஓபாமா ஹுசைன்.சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 8:32:00 PM
முருகா ! ..கருணை வடிவே!... குழந்தை உள்ளமே!!!...வெற்றிவேல் முருகா!அரோகாரா!....தமிழ் வாழ்க! .....எனக்கும் மயில் கொடுத்த முருகா!.....மயிலே!எனக்கு துணையாய் எங்கும் வரும் மயிலே!....வேல் வேண்டும் எனக்கு!....என் இனம் காக்க!...உன் இனம் காக்க!...மயில் இனம் காக்க!...வேல் வேண்டும் எனக்கு!....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு!. ..அம்மையும்,அப்பனையும் பிரிந்த முருகா!.....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு!. ..சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 8:24:00 PM
During Indira Gandhi's regime, , during a Parliament proceedings, some Congressmen called Mr.Piloo Mody, a former Swatantra MP as "CIA Agent"Congressmen, of yesteryears now alive should remember this . The next day Mody entered the House with a board hanging around his neck with the words "I am a CIA Agent".The very same congressmen protested over the action of Mody.At that time no Congressmen's effigies were burnt . No congressmen apologised for the remark and they could not prove that Mody was a CIA agent. It is the congressmen who set a precedent to the sangh parivar to behave like this.Instead of blaming RSS, congressmen can organise "Mupperum Vizha" for celebrating the three scams viz., CWG,Adarsh and Spectrum" displaying the banner of Gandhi and other congress leaders.
By subramanian
11/12/2010 7:20:00 PM
உண்மையை கண்டதும் பொங்கி எழுகிறது இந்த் பரதேசி கூட்டம்.
By unmai
11/12/2010 6:28:00 PM
Hai!Observer! Are you born for White Pig eating Bastards,Every one knows Congress is a Terrorist organization of India and Congress followers are most corrupted goondas,Go and see North India.,without knowing any facts,you ass hole don't give your ass hole opinions,Even the Justice Party(DK,DMK,ADMK,)formed by Thiyagaraja Muthaliyar,Natesha Chettiyar and Nair before independence,because of INJUSTICE by CONGRESS IDIOTS,Nethaji formed I.N.A why?Indian National Army.,why?
By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 6:09:00 PM
காங்கிரஸ் முதலில் தடை செய்ய பட வேண்டும் இவர்கள் பிந்தரன் வாலே உருவாக்கியது.ஜோதி பாசுக்கு எதிராக கூர்க்காலண்ட் உருவாக்கியது. உன்னதமாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வில் நச்சு விதை போல் போர் பயிற்சி கொடுத்து இந்த நூற்றுண்டின் ஈடு இணையற்ற கொலை பாதகர்கள் தான் காங்கிரஸ்காரர்கள்,சோனியா தன் உதவியாளர் ஜார்ஜ் வுடன் படுத்து தூங்கும் நீ தாய்.,போரிக்கோ புத்தாங்கணா(வெள்ளை பன்னி தேவடியாளுக்கு பிறந்தவளே)நான் வணங்கும் அன்னை மாதாவும்,பரம பிதாவும்,இனிமேல் யார் பாவத்தையும் சுமக்க விரும்பாத இயேசு கிறிஸ்துவும் உனக்கு தக்க தண்டனை கொடுக்கட்டும்.ஆமென்.,அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளாத்தினாலே இந்த மகா பாவிகளுக்கு தக்க தண்டனை கொடுப்பீராக.ஆமென்!!!ஆமென்!!!ஆமென்!!!சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 5:46:00 PM
Indira Gandhi was regarded as a National Leader rather than just the Primie Minister or Congress Leader. So, the entire public of New Delhi beyond the party lines became frenzied on the assassination of Indira Gandhi and indulged in violence against Sikh community. So, it cannot be blamed on congress but all the other political parties too including the current BJP veterans who were in other parties. It's time to stop blaming congress for this undesirable act.
By Observer
11/12/2010 5:14:00 PM
இதுக்கெல்லாம் முன் அனுமதி இல்லைனு நடவடிக்கை எடுக்கலாம்-ஆனா அரசு பதுகாப்பு கொடுக்குது
By narayanan
11/12/2010 5:13:00 PM
Congress helped kill thousands of Tamils in lanka and still watches Tamil fishermen die. They also carried out sikh killing. By the same token Congress Party also should be declared as terrorist organization.
By Arul
11/12/2010 4:39:00 PM
RSS இயக்கமும் 3000 சீக்கியர்களை கொன்ற congress um தடை செய்ய பட வேண்டிய இயக்கங்களே
செய்தி இடம் பெறவில்லை. கருத்துகள் மட்டும்தான் காட்சியளிக்கின்றன.காந்தியடிகள் காலத்தில் இருந்தே நிலவும் உட்கட்சி மோதல்களையும் உட்பகைக் குழுக்களையும் நினைத்து மக்களாட்சி / சனநாயகம் இருப்பதற்குக் காரணம் காங்கிரசு எனக் கருதி விட்டார் போலும். திரு சிகாமணி முதலான பலர் தெரிவித்துள்ளமை போல் நாட்டின் அனைத்துச் சீர்கேடுகளுக்கும் ஊழல்களுக்கும் இனப் படுகொலைகளுக்கும் நாட்டுப் பகுதிகள் இழப்பிற்கும் காங்கிரசுதான் காரணம் என்பதைச் சுதர்சனமும் அறிவார். (சுதர்) சனமாகிய தான் நாயகமாக (தலைமையாக)ச் செயல்படுவதால் சனநாயகம் தழைத்திருப்பதாகக் கருதி விட்டார் போலும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 12/31/2009 3:02:00 AM
சபாஷ்! தங்கபாலுவுக்கு சரியான போட்டி!
By N.S.Sankaran 12/30/2009 10:36:00 PM
This guy forgot about the killing of democracy, and Indira put the country under emergency, and arrested all the leaders of the opposition and put them in jail without enquiry. This guy deserves a lesson. Please send a copy of this comment, and other comments to this guy. Can he win a single MLA seat independently in Tamilnadu? The Congress party was buried by Kamaraj, and the supporters like him in Tamilnadu. He is a shameless man in making statements like this.
By justice 12/30/2009 10:26:00 PM
Hey Sucha: Best joke of the year. Is Congress still alive in T Nadu?
By mohan 12/30/2009 2:15:00 PM
Sutharsam have points. Government schools have opened in every villages in tamilnadu on congress rule. transport system is enabled for all the villages in TN on congress rule. All the dams are constructed in Congress rule in tamilnadu. Tamil has ruled in all the schools and government offices in congress rule. leaders lead a simple life like the common man in congress rule in tamilnadu. So he is correct. Some form of congress is ruled in india around 50 years. whatever development we are seeing today at India have majarity contributions from congress governments.
By B Sivanesan 12/30/2009 12:22:00 PM
after getting freedom,still 70crore poor people under poverty line because of congress.
By bparani 12/30/2009 8:22:00 AM
இந்தியாவைக் கெடுத்ததே காங்கிரஸ்தான். உங்களுக்கு ஜனநாயகத்தைப் பற்றிப்பேச எந்த அருகதையும் இல்லை.
By R.N.Sigamany 12/30/2009 6:46:00 AM
காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் you an stupid fellow because you Indian do not have Indian born leader for India. You depend ond Itally maffias to run Indian.
By Ratha 12/30/2009 6:13:00 AM
India follow democreitcs ? It is joke for 2010 hahahahahahahahahahah, Congress party live on poor Indians who hhave no education. This statement is nonsence. Indian treat poor and low cast as slaves; it is not democritcs, it is Hitler regine kind of runing systern. Sonia Gandi has little knowledge oof Indian culture. Don't blame her because Pranab Mughargee mislead her and Manmohan Sing who is a lover of American.