தமிழியக்கம்
வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம்
இணைந்து வழங்கும்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் 124ஆவது &
செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 114 ஆவது
பிறந்த நாள் விழா


கார்த்திகை 1, 2053 / வியாழன் / 17.11.2022 காலை 10.00 மணி
வே.தொ.நு.(விஐடி)பல்கலைக்கழகம் சென்னை வளாகம்
வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, சென்னை 600 127


தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன்
சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார்
நெகிழ்வுரை: திரு சிறீசாந்து கருனோசு


புதிய, திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் :👇 

தமிழியக்கம்
முத்தமிழ்க் காவலர் 
கி.ஆ.பெ. விசுவநாதம் (124)
செந்தமிழ்க் காவலர் 
சி. இலக்குவனார் (114)
பிறந்தநாள் விழா  

நாள் : 17.11.2022,வியாழன்,
காலை 10.00 மணி 
இடம் : விஐடி பல்கலைக்கழகம், சென்னை வளாகம் 

தலைமை : 
வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன்
நிறுவனர் - தலைவர், தமிழியக்கம் 

நிகழ்ச்சி நிரல்

10.00 - 10.02 மணி 
தமிழ்த்தாய் வாழ்த்து 

10.02 - 10.07 மணி 
வரவேற்புரை : 
திரு. மு. சுகுமார்
மாநிலச் செயலாளர், தமிழியக்கம்
 
வாழ்த்துரை :
10.07 - 10.12 மணி 
திரு. மு. சிதம்பர பாரதி
தென்தமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம்

10.12 - 10.17 மணி 
முனைவர் கு. வணங்காமுடி
வடதமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம் 

10.17 - 10.24 மணி 
புலவர் வே. பதுமனார்
பொருளாளர், தமிழியக்கம் 

10.24 - 10.34 மணி 
கவியருவி அப்துல்காதர்
பொதுச் செயலாளர், தமிழியக்கம் 

10.34- 10.44 மணி 
நெகிழ்வுரை :
திரு. க.சிறீகாந்த்
இயக்குநர்,
இந்திய தேசியக் கல்வி நிறுவனம் 

10.44 - 11.04 மணி 
தலைமையுரை :
வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன்
நிறுவனர் - தலைவர், தமிழியக்கம் 

11.04 - 11.24 மணி 
சிறப்புரை :
முனைவர் மறைமலை இலக்குவனார்

11.24 - 11.27 மணி 
நன்றியுரை : 
முனைவர் பெ. சசிரேகா
சென்னை மண்டலச் செயலாளர் 
தமிழியக்கம்

11.27 - 11.37 மணி 
விஐடி பல்கலைக்கழகம் (சென்னை)
தமிழியக்க உறுப்பினர்கள்
அய்யா வேந்தர் அவர்களோடு
குழுவாக நிழற்படம் எடுத்தல்