செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 25, 26 & 27 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 20, 2053 ஞாயிறு 06.11.2022 காலை 10.00

“தமிழும் நானும்”

உரையாளர்கள்:

எழுத்தாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர்

சிலம்புநம்பி முனைவர் இளவரச அமிழ்தன்

புலவர் ச.ந. இளங்குமரன்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                            

வரவேற்புரை: திருமதி புனிதா சிவக்குமார்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: மாணவர் தமிழன் கார்த்திக்கு