ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கான

தேசிய அளவிலான திருக்குறள் கட்டுரைப் போட்டி 2022

முதல் பரிசு: அமெரிக்கப்பணம்  $ 1000.00

இரண்டாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 500.00

மூன்றாம் பரிசு: அமெரிக்கப்பணம் $ 250.00

  • கட்டுரைகள் திருக்குறள் குறித்து தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் 1000 சொற்களுக்குக் குறையாமலும் 1500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • ஒருவர் எத்தனைக் கட்டுரைகளும் அனுப்பலாம் ஆனால், வெவ்வேறு தலைப்புகளில் இருக்க வேண்டும்.
  • கட்டுரைகள் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும்.
  • கட்டுரை குறித்த 5 நிமைய விரிவுரை, நேர்முகத்தேர்வு அடிப்படையில் கட்டுரையாளரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பெற்றுப் பரிசு முடிவுகள் எடுக்கப்படும்.
  • கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி kuralessay@washingtontamilsangam.org
  • கடைசி நாள்: : பங்குனி 01, 2053 / 15.03.2022

கூடுதல் தகவலறிய : https://tsgwdc.org/events/kuralessay