தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர்
அடிமையாகாதவர்களை உருவாக்கியவர்
எமனுக்கும் அஞ்சாத படையை அமைத்தவர்
தமிழ் வாழும் தமிழ் நாட்டை அமைத்தவர்
தமிழர் வாழும் தமிழ் நிலத்தைக் காத்தவர்
அறிவியலாளர்களை வளர்த்தவர்
இருபாலினரையும் இணையாக நடத்தியவர்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன்
நூறு நூறு ஆண்டுகள் வாழியவே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்