பேராசிரியர் இலக்குவனார்

உலகத் தமிழர் பேரவை (www.worldtamilforum.com)

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை

 

உலகத் தமிழ்  நாள்
தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார்  111 ஆவது  
பெருமங்கல விழா

(அணுக்கிச் (Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்!)

நாள் : கார்த்திகை 07, 2051 / 22.11.2020 – ஞாயிற்றுக்கிழமை

இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி

இலண்டன் நேரம் : பிற்பகல் 1.30

ஐரோப்பிய நேரம் : பிற்பகல் 2.30

மலேசிய நேரம் : இரவு 8.30

புது இயார்க்கு நேரம் : காலை 8.30

 

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை & நெறியாளர் : திரு அக்கினி சுப்பிரமணியன் (தலைவர், உலகத் தமிழர் பேரவை)

உரையரங்கத் தலைமை :

 மலர்மாமணி புலவரேறு பெ.அ. இளஞ்செழியன்

கவியரங்கத் தலைமை :

கவிமாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (இயக்குநர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)

தொடக்கவுரை :

முத்திரை பதிக்கும் வித்தகர் முனைவர் மு.பொன்னவைக்கோ

கவி மலர்கள்

  • கவிச்சிங்கம் கண்மதியன்
  • கவிஞர் குடியாத்தம் குமணன்
  • முனைவர் சோ.கருப்பசாமி
  • கவிஞர் வாசல் எழிலன்
  • எழுத்தாளர் புரவலர் மாம்பலம் சந்திரசேகர்

 உரை மலர்கள்

 இதழாளர் பசுமை எழிலரசு (தலைவர், உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்)

சிறப்புரை :  பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ (பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையம், புதுச்சேரி அரசு)

நிறைவுரை :

 கலைமாமணி அ.முத்துலிங்கம், மேனாள் அரசவைப் புலவர்

நன்றியுரை கவிஞர் தமிழ்த்தாசன்

கூட்டத்தில் இணைய :  Meeting ID: 859 4169 5449 /  Passcode: 112233 (https://us02web.zoom.us/j/85941695449?pwd=UWpKZml1a3dmVHZNMWFOL2NmOUtVQT09)

உலகத் தமிழர் பேரவை  (முகநூல் நேரலை-யிலும்  https://www.facebook.com/worldtamilforumnews/ காணலாம்.