மார்கழி 07,2048 வெள்ளி

திசம்பர் 22,2017  மாலை 6.30

பாரதிய வித்யா பவனுடன்

 இலக்கியவீதி அமைப்பும்

சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும்

இணைந்து நடத்தும்

தொடர் நிகழ்வு

வரவேற்பு : செல்வி ப.யாழினி
தலைமை : வளர் தொழில் ஆசிரியர் திரு செயகிருட்டிணன் 
இயற்கை உணவு சந்தைப்படுத்துதலும் சவால்களும் என்கிற தலைப்பில் 
சிறப்புரை ஆற்றுபவர் : தேவாமிர்தம் இயற்கை உணவக நிறுவனர்
எழுத்தாளர் திரு சாவித்திரி  கண்ணன்.
அறிவுநிதி விருது பெறுபவர் : செல்வன் பா. சபரிநாதன்
நன்றியுரை : சிபி நாராயண்