அழை-குறள்கல்வெட்டு01 ; azhai_kuralkalvettu01
பேரன்புடையீர் வணக்கம்.
  1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே.
  தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், “கல்வெட்டில் திருக்குறள் – பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும்,
மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம்
குமாரபாளையம் எசு.எசு.எம். கல்லூரி வளாகத்தில்
நடைபெறவுள்ளது. அதுசமயம் தாங்கள் தவறாது விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
  விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு குறைவாக உள்ளோர் வாழ்த்துரை அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அழை-குறள்கல்வெட்டு02 ;azhai_kuralkalvettu02 அழை-குறள்கல்வெட்டு03 ; azhai_kuralkalvettu03
நன்றி. வணக்கம்.
பா.இரவிக்குமார்
9543977077
9380277177
www.thirukkuralmalai.org