புதன், 10 பிப்ரவரி, 2016

ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது! – பெரியார்

தலைப்பு- ஆரியநெறிகளின்மாறுபாடு திருக்குறள் - பெரியார் :thalaippu-thirukkural_aariyanerimaarupaadu_periyaar
ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது!
  ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவையாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும்.
தந்தை பெரியார் ஈ. வே. இராமசாமி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக