ஞாயிறு, 12 ஜூலை, 2015

மக்கள் கவிஞர் அறக்கட்டளை – முனைவர் நாராயணன் கண்ணன் வரவேற்பு


ஆடி 06, 2046 / சூலை 22, 2015 மாலை 5.30 

உமாபதி அரங்கம், சென்னை

மலேசியப் பேராசிரியர் முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்கும்  –
அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி வாழ்த்தும் இனிய விழா.
பேராசிரியர் நாராயணன் கண்ணன் அவர்களை வரவேற்க

அனைவரையும் அன்புடன் அழைப்பது உங்கள் அன்பின்…. – ஆதிரா முல்லை


azhai-narayanankannan-varaverpu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக