வியாழன், 12 ஜூலை, 2012

பத்திரிகையாளர் மா.ஆண்டோ பீட்டர் காலமானார்

பத்திரிகையாளர் மா.ஆண்டோ பீட்டர் காலமானார்



சென்னை, ஜூலை.11: கணினி சம்பந்தமாக பல நூல்களை எழுதியுள்ள மா.ஆண்டோ பீட்டர் சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.ஆண்டோ பீட்டர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 1967-ம் ஆண்டு பிறந்தவர். கணினி, இணையதளம் மற்றும் அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். பெரியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்

அன்னாரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் - கீழாம்பூர் ஆசிரியர் கலைமகள் மாதஇதழ்
By Kizhambur
7/12/2012 5:17:00 PM
மிகவும் துயரமான செய்தி. தமிழ் கணினி உலகுக்கு ஒரு மாபெரும் பேரிழப்பு நிரப்பமுடியாத வெற்றிடம்,
By ரவி குமார்
7/12/2012 4:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக