திங்கள், 7 டிசம்பர், 2009

இடைத் தேர்த​லில் திமு​க​வுக்கு ஆத​ரவு:​ தி.க. அறி​விப்பு



சென்னை, ​ டிச. 6:​ வந்​த​வாசி,​ திருச்​செந்​தூர் ஆகிய சட்​டப் பேர​வைத் தொகு​தி​க​ளுக்​கான இடைத்​தேர்த​லில் தி.மு.க.வுக்கு ஆத​ரவு அளிப்​பது என்று திரா​வி​டர் கழ​கம் முடிவு செய்​துள்​ளது. திரா​வி​டர் கழ​கத்​தின் தலை​மைச் செயற்​கு​ழுக் கூட்​டம் அதன் தலை​வர் கி.வீர​மணி தலை​மை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது. அதில் பாபர் மசூதி இடிப்​புக் குற்​ற​வா​ளி​கள் மீது சட்ட ரீதி​யான நட​வ​டிக்கை,​ சமச்​சீர் கல்​விக்கு ஆத​ரவு உள்​ளிட்ட பல்​வேறு தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.
கருத்துக்கள்

ஆளும்கட்சிக்கு அடிபணியும் கட்சியின் கொள்கைதான் அனைவரும் அறிந்ததாயிற்றே! தனியாக வேறு அறிவிக்க வேண்டுமா? ஒரு வேளை அப்படி அறிவித்தால்தான் பரப்புரைக்குப் பணம், வேறு சில சலுகைகள் கிடைக்குமோ! இனமானத்தையும் தன்மானத்ததையும் வலியுறுத்திய பெரியாரின் வழியைப் பின்பற்றுவோர் தமிழ் மானம் காப்பவருக்கே வாக்களிக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/7/2009 6:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக