ஞாயிறு, 8 மார்ச், 2026
வியாழன், 5 மார்ச், 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 05 March 2026 அகரமுதல
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
நாள்: மாசி 24, 2057 ஞாயிறு 08.03.2026 காலை 10.00 மணி
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை
நிதி அறிவுரைஞர் சேசாத்திரி
இதழாளர் இராகவேந்திரா ஆரா
ஆய்விற்குரிய நூல் :
நாவை.சிவம் எழுதிய வெல்லும் திருவள்ளுவம்
நிறைவுரை : அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : திருக்குறள் புலவர் து.வை.சிவராமலிங்கம்
புதன், 4 மார்ச், 2026
2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்
2 ஆவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு+ கட்டுரைச் சுருக்க இறுதி நாள்
வணக்கம்
தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்குஆய்வுச்சுருக்கம்அனுப்ப பங்குனி 01, தி.பி.2057 / மார்ச்சு 15, 2026 வரைகாலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்வரும் இணைப்பில் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கத்தை 2 பக்கங்களுக்குள் சொற்கோப்பில் (word file ) அளிக்கவும். .
https://forms.gle/QN63VR5v2KJAH5VA9
நன்றி
ஒருங்கிணைப்பாளர்
2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026, தொரண்டோ, கனடா
ஞாயிறு, 1 மார்ச், 2026
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் : பட்டய வகுப்பு : வாழ்த்துரை : இலக்குவனார் திருவள்ளுவன்
வியாழன், 19 பிப்ரவரி, 2026
ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம், தமிழ்க்காப்புக் கழகம்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 19 February 2026 அகரமுதல
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 155 & 156 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
நாள்: மாசி 10, 2057 ஞாயிறு 22.02.2026 காலை 10.00 மணி
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
, ஆளுமையர் உரை
இலக்குவனார் தமிழ்மணி விருதாளர் முனைவர் செயந்தி நாகராசன்
இலக்குவனார் சங்கத்தமிழ் விருதாளர் முனைவர் நெல்லை சோமசுந்தரி
ஆய்விற்குரிய நூல் : கொடைக்கானல் காந்தி எழுதிய
சிவகங்கை இராமச்சந்திரனார் (சுயமரியாதையின் சரிதை)
நன்றி: முனைவர் வா.ஆனந்தி, செயலர், தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி
சனி, 14 பிப்ரவரி, 2026
தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை இணைய அரங்கு உரை 4
தமிழ்க்காப்புக்கழகம்,
புதுதில்லிக் கிளை
இணைய அரங்கு உரை 4
நாள் : மாசி 02, 2057 / சனி / 14.02.2026 / காலை 10.00
கூட்டத்தில் இணைய : https://meet.google.com/wko-iivr-bah
தொடக்கவுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
சிறப்புரை : புலவர் காளியப்பன்
பிற அழைப்பிதழில் உள்ளவாறு
முனைவர் வா. ஆனந்தி , செயலர்
முனைவர் புத்தேரி தானப்பன், தலைவர்
வியாழன், 5 பிப்ரவரி, 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் : ஆளுமையர் உரை 153 & 154 ; நூலரங்கம்
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 153 & 154 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
தை 08, 2057 ஞாயிறு 08.02.2026 காலை 10.00
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
ஆளுமையர் உரை
தமிழாகரர் முனைவர் ஆறு.அழகப்பன்
இலக்குவனார் தமிழ் இளமணி விருதாளர் முனைவர் ஃபயசு அகமது
ஆய்விற்குரிய நூல் இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருதாளர் நிவேதிதா (உ)லூயிசு எழுதிய
1938 முதல் மொழிப்போரில் பெண்கள்
நிறைவுரை: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி: முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
செவ்வாய், 27 ஜனவரி, 2026
மொழிப்போர் அறுபதாமாண்டில் வீர வணக்கம், இலக்குவனார் விருதுகள் வழங்கு விழா
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 26 January 2026 அகரமுதல
தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கு விழாவையும் நிகழ்த்தின.
தொடக்கத்தில் எழுத்தாளர் மணா எழுதி இயக்கிய உயிருக்குநேர் என்னும் மொழிப்போர் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்விற்குத் தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். செயலர் தமிழ்க்காதலன் இணைப்புரை வழங்கினார். வையைத்தமிழ்ச்சங்கத்தலைவர் புலவர் ந.ந.இளங்குமரன் வரவேற்புரை ஆற்றினார். இளமுனைவர் நெல்லை சோமசுந்தரி விருதாளர்கள் குறித்த உரையை அளித்தார். பேரா.ப.மருதநாயகம், முனைவர் மு. முத்துவேலு ஆகியோர், மொழிப்போர், சங்கத்தமிழ்ச்சிறப்பு, இவற்றில் இலக்குவனார் பங்களிப்பு, விருதாளர்கள் குறித்துப் பாராடடிப் பேசினார்.
இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய இந்தி நுழைவ எந்நாளும் தடுப்போம் என்னும் நூலினைப் பேரா.முனைவர் ப.மருதநாயகம் வெளியிட, இயக்குநர் சுதா, முனைவர் முத்துவேலு, பொறி.இ.திருவேலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையுரையில் விருதுகள் வழங்கப்படுவதன் நோக்கங்களைக் குறிப்பிட்டார். மேலும் பராசக்தி திரைப்படத்தின் நிறைகுறைபற்றி ஆராயாமல், மொழிப்போர் குறித்த முதல் திரைப்படத்தை எடுத்து இக்காலத்தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக இயக்குநருக்கு விருது வழங்கப்படுவதாகக் கூறினார்.
பின்வருவாேருக்குச் சங்கத்தமிழ் விருதுகள் வழங்கப்பெற்றன. விருதுகளைப் பேரா.ப.மருதநாயகம் வழங்க விருதிதழ்களை முனைவர் மு.முத்துவேலு வழங்க நினைவு நூல்களைப் பொறி.திருவேலன் வழங்கினார்.
இப்படத்தின் இயக்குநர் திருவாட்டி சுதா கொங்கராவிற்கும் அதன் கதைஉரையாடல் ஆசிரியர் திரு அருச்சனனுக்கும் இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருதுகள் வழங்கப்பெற்றன.
இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருதுகள் , குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக, மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர்’ எழுத்திற்கும் இயக்கத்திற்கும் வழங்கப்பெற்றன.
இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருதுகள், முனைவர் அ.இராமசாமி – எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு ஆகியாருக்கு வழங்கப்பெற்றன.
மேலும், பின்வரும் வகையில் இலக்குவனார் சங்கத்தமிழ் விருதுகள் வழங்கப்பெற்றன.
அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது
- பேரா.முனைவர் ப.மருதநாயகம் இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
- முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
- முனைவர் பொ.நா.கமலா
- முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
- முனைவர் முகிலை இராசபாண்டியன்
- முனைவர் ப.பாண்டியராசா
- முனைவர் செங்கைப் பொதுவன்
- முனைவர் செ.இராசேசுவரி
- புலவர் ச.ந.இளங்குமரன்
- குளச்சல் (இ)யூசுபு
இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது
- முனைவர் ஏ. கோதண்டராமன்
- நெல்லை சோமசுந்தரி
- முனைவர் கு.சக்திலீலா
- முனைவர் வே.தீனதயாளி
- முனைவர் வெ.இரமேசுகுமார்
ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது
- புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
- முனைவர் தேமொழி
- முனைவர். செயந்தி நாகராசன்
- இலட்சுமி குமரேசன்
- கவிஞர்.ச.சங்கீதா
உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது
- முனைவர்.பயசு அகமது
இலக்குவனார் இலக்கியச் செம்மணி விருது
முனைவர் முத்துவேலு
நிறைவாகக் குழுப்படங்கள் எடுக்கப்பட்ட பின்னர் தமிழ்த்தொண்டர் வேல் சுப்புராசு நன்றி நவின்றார்.