நூல்கள் அரங்கேற்றம்

மார்கழி 14, 2053 – 29.12.2022 வியாழன் முற்பகல் 10.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

கவிஞர் ச.கசேந்திரன், கவிஞர் பொன்.சந்திரன், எழுத்தாளர் கா.புவனேசுவரி, எழுத்தாளர் சோ.பரமசிவம், ஆய்வாளர் சோழ.நாகராசன் ஆகியோரின் நூல்கள் அரங்கேற்றம் மதிப்புரைகளுடன்.