இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு
 உ.வே.சாமிநாத(ஐய)ர்
உரை :- திரு இந்திரா பார்த்தசாரதி
தொடர்ந்து
குவிகம் இலக்கிய வாசல்   34 ஆவது நிகழ்வு
 சென்னை புத்தககக் காட்சி – கற்றதும் பெற்றதும் – கலந்துரையாடல்

இடம் : சீனிவாச காந்தி நிலையம்
அம்புசம்மாள் தெரு,    ஆழ்வார்பேட்டை  
 தை 14,    சனிக்கிழமை 27 -01 – 2018 
        மாலை 6.00  மணி