கார்த்திகை 09, 2048   25-11-2017  

சனிக்கிழமை  மாலை 6.00 மணி  

சீனிவாச காந்தி நிலையம், 
(Gandhi Peace Foundation)                           
அம்புசம்மாள் தெரு                                               
ஆழ்வார்பேட்டை சென்னை 600018  
இலக்கியச் சிந்தனையின்
571  ஆவது நிகழ்வு
 ‘ சருதார் வல்லபாய் படேல்’

– உரையாற்றுபவர்  திரு. புதுவை  இராமசாமி 

…… தொடர்ந்து
குவிகம் இலக்கிய வாசலின்
32 ஆவது நிகழ்வு
நூல் வெளியீடும் அறிமுகமும்
 ‘வைகறைக் காற்று’
(மரபுக் கவிதைகள்)
ஆசிரியர்:  தில்லை வேந்தன் 
அறிமுக உரை : திரு  பாலகிருட்டிணன்   (சுபா)

அனைவரும் வருக