புதன், 23 மார்ச், 2016

“சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – புதுச்சேரி






பெருந்தகையீர்!
வணக்கம்.
புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC),

“சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்கம்  

பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி

ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கின்றது.
தங்கள் பங்கேற்பை விரும்பி அழைக்கின்றோம்.

அழை-சித்தர்இலக்கியப்பன்னாட்டுக் கருத்தரங்கம்01 : azhai_chitharilakkiyakarutharangam01 அழை-சித்தர்இலக்கியப்பன்னாட்டுக் கருத்தரங்கம்02 : azhai_chitharilakkiyakarutharangam02
 
அறிவன்புடன் திட்ட ஒருங்கிணைப்பாளர். நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக