திங்கள், 9 பிப்ரவரி, 2015

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்


   இந்தியாவில் இன்றைக்குப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிக முற்பட்ட காலத்திலேயே உயர்ந்த வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. இது சமற்கிருதத்தின் தாக்கமின்றி வளர்ந்ததுடன் இதனைப் பேசுவோர் நீண்ட காலத்திற்கு முன்னரே உயர்ந்த பண்பாட்டு நிலையை அடைந்து இருந்தனர்.
- பி.டி.சீனிவாச ஐயங்கார் : (The Past in the Present)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக