ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் , இசுக்கார்பரோ


திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் , இசுக்கார்பரோ

Scarborough01

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

ஆவணி 14, 2045 / 30-08-2014

நிகழ்ச்சி நிரல்
கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும்
உரை: பேராசிரியர் அ.சோ.சந்திரகாந்தன்
சிறப்பு விருந்தினர்கள் உரை
“தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில்
கிறித்தவப் பரப்புரையாளர்களின் பங்களிப்பு” – கலாநிதி மைதிலி தயாநிதி
வீரமாமுனிவரின் தமிழ் இலக்கியப்பணி – யூட்டு பெனடிக்ட்டு,
ஆடி மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: ஆவணி 14, 2045 / 30-08-2014
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: மெய்யகம், இசுக்கார்பரோ
[3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9]
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
azhai-thingal-ilakkiya-uraiyaadal


அகரமுதல41

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக