சனி, 21 ஜூன், 2014

இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு : சாலினி தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்



இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு
நான் பங்கேற்கும் நேரலை ஒளிபரப்பு
இன்று - ஆனி 7, தி.ஆ.2045 / சூன் 21, 2014 சனி
 இரவு 7.00  மணி முதல் 8.00 மணிவரை
சாலினி தொலைக்காட்சியில் 
'நீதிக்காக' நிகழ்ச்சியில்
அ.(எச்.)இராசா (மாநில, பா.ச.க. துணைத்தலைவர்),
 நீலகண்டன் (சென்னை மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர்) ஆகியோரும் உரையாடுகின்றனர்.
 நிகழ்ச்சியாக்கம் திரு முருகேசன்,  
 ஒருங்கிணைப்பாளர் திரு தௌபக்கு

7799077380  அலைபேசி எண் மூலம் நீங்களும் உங்கள் கருத்தைப் பதியலாம்.

வலைத்தள முகவரி: www.shalinitv.com 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக