பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
(திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528)
தமிழ்க்காப்புக் கழகம்
வையைத்தமிழ்ச்சங்கம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
நாள்: ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 மாலை 5.30
நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம், தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ர்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8
நிகழ்ச்சி தேநீருடன் தொடங்கி இரவு 8.30 மணிக்கு இரவு உணவுடன் நிறைவுறும்.
மாலை 5.30 மணிக்கு 1930-1965 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போராட்டம் குறித்த 35 நிமையத்திலான
உயிருக்கு நேர்
ஆவணப்படம் திரையிடப்படும்.
எழுத்தும் இயக்கமும்: மூத்த இதழாளர் மணா
தொடர்ந்து
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: புலவர் ச.ந.இளங்குமரன்
தலைமையுரை: இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
வாழ்த்துரை : பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு
இயக்குநர், உலகச்சட்டத்தமிழ் மையம், சென்னை
பொன்னாடைக்கு மாற்றாகச் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் விருதாளர்களுக்கும் நினவளிப்பாக ‘வேண்டவே வேண்டா இந்தி’ அல்லது தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் நூல் வழங்கல்:
பொறி.இ.திருவேலன், ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்
விருதிதழ் வழங்குநர்: தமிழ் மருத்துவப்பேரறிஞர் செயப்பிரகாசு நாராயணன்
சிறப்புரையும் விருதுகள் வழங்கலும்: முனைவர் பொன்னவைக்கோ,
நான்கு பல்கலைக்கழகங்கனின் மேனாள் துணை வேந்தர்
தகுதியுரை : இளமுனைவர் நெல்லை க.சோமசுந்தரி
நன்றியுரை: தமிழ்த்தொண்டர் வேல் சுப்புராசு
விருதாளர்கள்
அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது
- பேரா.முனைவர் ப.மருதநாயகம் இலக்குவனார் சங்கத்தமிழொளி விருது
- முனைவர் அ.தட்சிணாமூர்த்தி
- முனைவர் பொ.நா.கமலா
- முனைவர் வைதேகி எருபருட்டு(Vaidehi Herbert)
- முனைவர் முகிலை இராசபாண்டியன்
- முனைவர் ப.பாண்டியராசா
- முனைவர் செங்கைப் பொதுவன்
- முனைவர் செ.இராசேசுவரி
- புலவர் ச.ந.இளங்குமரன்
- குளச்சல் (இ)யூசுபு
இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது
- முனைவர் ஏ. கோதண்டராமன்
- நெல்லை சோமசுந்தரி
- முனைவர் கு.சக்திலீலா
- முனைவர் வே.தீனதயாளி
- முனைவர் வெ.இரமேசுகுமார்
ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது
- புலவர். துரை. முத்துக்கிருட்டினன்
- முனைவர் தேமொழி
- முனைவர். செயந்தி நாகராசன்
- இலட்சுமி குமரேசன்
- கவிஞர்.ச.சங்கீதா
உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது
- முனைவர்.பயசு அகமது
ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது
60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை ‘பராசக்தி’ என்னும் பெயரில் அளித்தமைக்காக
- இயக்குநர் திருவாட்டி சுதா கொங்கரா
- கதை உரையாடல் ஆசிரியர் ந.அர்ச்சுன்
எ.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது
- முனைவர் அ.இராமசாமி – என்று முடியும் இந்த மொழிப் போர், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு (இரு பாகங்கள்). Struggle Against Hindi Imperialism 1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு – நூல்களுக்காக
- எழுத்தாளர் நிவேதிதா (உ)லூயிசு – ‘1938 முதல் மொழிப் போரில் பெண்கள்’ நூலுக்காக
ஏ,) இலக்குவனார் மொழிப்போர் ஆவணக் கலைஞர் விருது
- குங்குமம் சுந்தரராசன் – மொழிப்போர் ஆவணப்படங்களுக்காக
- மூத்த இதழாளர் மணா – ‘உயிருக்குநேர்’ எழுத்திற்கும் இயக்கத்திற்கும்
குறிப்பு : விழாவிற்கு வர விழைவோர் தங்கள் வருகையை எண்ணிக்கையுடன் உறுதிப்படுத்த – 9884481652
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக