சனி, 19 ஆகஸ்ட், 2017

சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

அகரமுதல 199,  ஆடி28, 2048  / ஆகத்து 13, 2017

 

ஆவணி 03, 2048 / சனிக்கிழமை / 19.08.2017

மாலை 6.00 மணி

இராசரத்தினம் கலையரங்கம்,அடையாறு

சென்னை 600020

சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா


திராவிட இயக்கத்
தமிழர் பேரவை பொதுச்செயலாளர்
பேராசிரியர்  சுப. வீ  எழுதிய
நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

 . நூல்கள் தலைப்பு

  1. வலி
(சமூகவியல்கட்டுரைகள்)
  1. காற்றைக் கைது செய்
(மேடை இலக்கியம்)
  1. எதுவாக இருக்கும்
(கவிதைகள்)
  1. ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2
(குறுந்தகவல்கள்)

தலைமை:
முன்னாள் அமைச்சர் ஆ. இராசா
கருத்துரை:
தோழர் சி.மகேந்திரன்
 எழுத்தாளர் எசு. இராமகிருட்டிணன்
 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
 பேராசிரியர்  ஃகாசா கனி
அனைவரும் வருக!
– வானவில் புத்தகாலயா
044 2434 2771  ; 72000 73082

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக