திங்கள், 16 மே, 2016

‘நான் அறிந்த சுசாதா’ – கலந்துரையாடல்,சென்னை





எழுத்தாளர் சுசாதா : sujatha

   வைகாசி 08, 2047 –    21  மே   2016,        சனிக்கிழமை,

   மாலை – 6.30 மணி

பனுவலின் பதின்மூன்றாம்  நிகழ்வு

‘நான் அறிந்த சுசாதா’

முன்னிலை:  சுசாதா தேசிகன்
செயராமன் இரகுநாதன்
கலந்துரையாடல் :
வருகை தருவோர் தங்கள் வாசிப்புணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும்
சுசாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும்
இம்மாதக் கதை, கவிதை வாசிப்பும் வழக்கம் போல்  நிகழும்!

பனுவல் புத்தக நிலையம், 
எண். 112, திருவள்ளுவர்  சாலை,
திருவான்மியூர், சென்னை  600041  
 (திருவான்மியூர் பேருந்து நிலையம் – திருவான்மியூர்  வழிவிளக்கு இடையில்  –   பாம்பே தையிங்கு காட்சியகம் அருகில்)
அனைவரும் வருக!
தொடர்பிற்கு : சுந்தரராசன் (9442525191)
 கிருபானந்தன் (9791069435)
panuval01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக