வியாழன், 4 ஜூன், 2026

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 165 & 166 ; நூலரங்கம்



வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.  (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௬ – 646)

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,

தலைமையும் நூலாய்வும் :  இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுமையர் உரை:

நூ லா ய் வு :

திங்கள், 1 ஜூன், 2026

தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை, இணைய அரங்கு உரை – 8



தமிழே விழி!                தமிழா விழி !!

தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி,

திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள், உளுந்தூர்பேட்டை. 

வரவேற்புரை: , திருமிகு அரிஅரன் அவர்கள், வழக்குரைஞர், தில்லி.

செயலர் அறிக்கை: கல்லூரி மாணவி செல்வி வித்யா அவர்கள் 

(தலைவர், தமிழ்க் காப்புக் கழகம், தில்லிக் கிளை)

அறிமுக உரை: கல்லூரி மாணவர் திருமிகு சஞ்சய் அவர்கள் 

நன்றியுரை: கல்லூரி மாணவி செல்வி நிசா அவர்கள் 

ஞாலப்பண்: கல்லூரி மாணவி செல்வி பிரீத்தி அவர்கள் 

               செயலாளர்.                                                            தலைவர்