tag:blogger.com,1999:blog-4629947643603428677.post1040760280463147756..comments2024-03-17T13:32:24.964+05:30Comments on கருத்துகள் - views: சுற்றுலா வந்தபோது இறந்த கணவரின் கண், உடலைத் தானம் செய்த மனைவிIlakkuvanar Thiruvalluvanhttp://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4629947643603428677.post-66060789991477509892013-10-19T01:30:36.061+05:302013-10-19T01:30:36.061+05:30நன்றி ஐயா. தங்கள் நல்லுணர்வும் தொண்டும் தொடர வாழ்த...நன்றி ஐயா. தங்கள் நல்லுணர்வும் தொண்டும் தொடர வாழ்த்துகள். அறிமுகப்படுத்திய அரசெழிலன் அவர்களுக்கும் நன்றி. <br />அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/Ilakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4629947643603428677.post-1183129993815673432013-10-18T20:57:13.916+05:302013-10-18T20:57:13.916+05:30அன்பினிய அய்யா, வணக்கம்.
சும்மா கொலை-கொள்ளை பாலியல...அன்பினிய அய்யா, வணக்கம்.<br />சும்மா கொலை-கொள்ளை பாலியல் வன்கொடுமை என எதிர்க்குணச் செய்திகளாகவே வெளியிடும் பத்திரிகைச் செய்திகளை நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இதுபோலும் நன்மனச் செய்திகளை எடுத்துக் காட்டுவதன் மூலமாகவே இளைஞர்களையும், மாணவர்களையும் நல்வழிப்படுத்த முடியும். தங்களுக்கு நன்றியும், தங்கள் செய்தியை எனக்குத் தெரியப்படுத்திய நண்பர் அரசெழிலற்கு நன்றியும் தெரிவித்து எனது வலைப்பக்கத்தில் எடுத்து எழுதியிருக்கிறேன் . தங்களுக்கு நேரமிருக்கும்போது பார்க்க வேண்டுகிறேன்.<br />வணக்கம். தங்கள், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.<br />http://valarumkavithai.blogspot.in/நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com